துபாய்க்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் கலாமானார். இந்நிலையில் பர்வேஸ் முஷாரப் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப்...
ரூபாய் 1.21 கோடி மதிப்புள்ள சொகுசு காரின் விலை வெறும் 14 லட்சம் என விளம்பரம் செய்யப்பட்டதால் போட்டி போட்டுக்கு கொண்டு அந்த காரை முன் பதிவு செய்ய பொதுமக்கள் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அந்த மனிதரிடத்தில் மனித நேயம் இல்லை என்றால் அவர் மனித லிஸ்டிலேயே இருக்க மாட்டார் என்பதுதான் அனைவரும் கூறப்படும் அறிவுரையாக உள்ளது. பணம் இருக்கலாம், அழகு இருக்கலாம், அறிவு இருக்கலாம்...
பொதுவாக நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கீழே விழும் என்பதும், அந்த தண்ணீர் ஆறுகளில் போய் சேரும் என்பதும், ஆறுகளில் உள்ள தண்ணீர் கடலில் போய் சேரும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு சுற்றுலா...
ஆதார் எண் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அடிப்படையான தேவை என்பது மட்டுமின்றி அந்த ஆதார் எண் பல்வேறு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆதார் எண்ணை வைத்து நமது வங்கி கணக்கின் பேலன்ஸ்சை...
பாகிஸ்தானின் அதிபராக 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை இருந்து வந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1999-ம் ஆண்டு, மே மாதம் 3-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை...
சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் குலோபிள் பர்மா நிறுவனம், அமெரிக்கச் சந்தையிலிருந்து தங்களது மருந்துகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எஸ்ரிகெர், எல்எல்சி மற்றும் டெல்சம் பார்மா விநியோகித்த ஆர்ட்டிஃபீஷியல் டியர்ஸ் கண் மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு இரத்த...
சென்னையில் கார்பன் படிமத்தைக் குறைக்கும் நோக்கமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை ஆமைக்கு முடிவு செய்துள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் எரிவாயு...
100 வருடங்கள் பழமையான பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு அளித்துவிட்டு புதிய பாலம் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் படி, மண்டாம் – பாம்பன்...
பட்ஜெட் 2023-2024 சென்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இந்தியன் ரயில்வேவுக்காக 2.40 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து...
சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பிற வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய முடிவை எடுத்துள்ளனர். அண்மையில் சென்னை மெட்ரோ ரயில்களில் தனியார் நிறுவனங்களை விளம்பர செய்ய அனுமதி அளித்ததன் மூலம் அரசுக்குக் கூடுதல்...
நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது....
இந்தியாவில் முதல்முறையாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர் கர்ப்பமாகியுள்ளதை அடுத்து அடுத்த மாதம் அவருக்கு பிரசவம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் பாலினம் என்றாலே...
இந்தியாவில் தனது முதல் ரீடெயில் ஸ்டோரை திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் டிம் குக் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஆப்பிள் ஐபோன் உள்பட பல பொருள்கள்...
கடந்த மாதம் வரை உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற புகழுடன் இருந்த அதானி 10 நாட்களில் ரூபாய் ஆயிரம் கோடி இழந்து தற்போது உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதை...