இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக வலம் வந்த தோனி இந்திய...
திருச்சி தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இதயக் கோளாறுடன் இருந்தது. இந்தக் குழந்தையைச் சிகிச்சைக்காகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது...
தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலினை ஓட்டி வாக்கு கேட்க சென்ற இடத்தில் வக்காளர்களுக்கு ஷேவ் செய்வது, குளிப்பாட்டி விடுவது போன்று இதுவரை யாரும் கேள்விப்பெறாத விதத்தில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் செய்துள்ளது அனைவரையும் வியக்க...
நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் நவம்பர் மாதம் முதல் பேருந்து சேவைத் தொடங்க உள்ளனர். அதுவும் இந்தப் பேருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக என்பது கூடுதல் தகவல். டெல்லி – லாஹூர்...
தீபாவளியின் போது மாலை 8 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை எதிர்த்துத் தமிழ் நாடு அரசு மேல்...
சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது முறையிட்டார் வருண்...
ராய்பூர்: சட்டிஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் புகைப்பட நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். சட்டிஸ்கரின் தாண்டேவாடா காட்டுப்பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு...
கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடன் அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார். கொழும்புவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது குழு கூட்டத்தை...
இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 4வது கிரிக்கெட் போட்டி திங்கட்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கு இந்திய தீவுகள் எதிரான மூன்றாவது கிரிக்கெட்...
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வேலைக்குச் செல்லும் போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் நாடு திரும்ப முடியாது என்ற விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2018 சட்ட எண் 13-ன் கீழ் ஞாயிற்றுக்கிழமை முதல்...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பினை வெளியிட்ட பிறகு அது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது. அன்மையில் ரஜினிக்கு எதிராக முரசொலி நாளிதழில் கட்டுரை எழுதிய திமுகவும் தங்களது கட்சியில் உள்ள அவரது ரசிகர்கள் வாக்கு வங்கி...
சென்னை: சென்னையில் இந்தியாவின் அதிவேக ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ”டிரைன் 18” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும்...
கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே அறிவித்து இருக்கிறது. ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டபின் வெளியிட்ட முதல் அறிக்கையே மிகவும் பரபரப்பான அறிக்கையாக உள்ளது....
ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை...
டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுசுழல் மாசு அடைகிறது...