நியூயார்க்: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த 11...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த மு.க.ஸ்டாலினும், டிடிவி...
அதிமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் எல்லாம் வருவதாகவும் திமுக ஆட்சியில் எதுவும் வருவதில்லை என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக...
பஞ்சத்தில் ஏழை நாடுகளில் பட்டினி சாவு நடப்பது இயல்பு. இப்படிக் கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடந்த போரில் இருந்து ஏமனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் பட்டினி சாவு அதிகரித்து...
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், உலக நாயகனுமான கமல் ஹாசன் புதிய அரசியல் புரட்சி செய்ய இருப்பதாகக் கூறி வரும் நிலையில் வர இருக்கும் நவம்பர் 7-ம் தேதி இவருக்குப் பிறந்த நாள் வர...
சென்னை: தீபாவளியின் போது உச்ச நீதிமன்றம் நாடு முழுவது 2 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக...
ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி...
மீ டூ மூலமாக தைரியமாக எழ வேண்டிய குரல்கள் எழுந்து வருவதால் அதனை யாரும் கேலி செய்யாதீர்கள் என நடிகர் கமல் ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். நாடு முழுவதும் மீ டூ விவகாரம் பெரும்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில், தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த...
டெல்லி: 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் இந்த அணியில் யார் முன்னிலைபடுத்தப்படுவார் என்று விவாதம் எழுந்துள்ளது. நேற்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம்...
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் தெரிவித்து உள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி...
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார். சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை...
டெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது...
டெல்லி: தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறத. இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிட வாய்ப்புள்ளது....
டெல்லி: தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன்...