டெல்லி: சிபிஐ உயர் அதிகாரிகள் 150 பேருக்கு கடந்த 3 நாட்களாக சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும்...
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த...
சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும்...
கோவை: சர்கார் படத்திற்கு எதிராக போராடிய அரசுக்கு சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேச நேரம் இல்லையா என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட குஜராத்...
சென்னை: கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கஜா புயல் புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது....
டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்...
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவரது வீட்டின் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மதுரையில் பெரும்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது இந்தியா. இரு...
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்ததை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் இடையில் ‘ரஜினிகாந்த்...
நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்கும் போது புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு மருத்துவர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழக இளைஞர்கள்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்ததை அடுத்து இறப்பில் இன்று வரை பல சர்ச்சைகள் உள்ளது மட்டும் இல்லாமல் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. மறு பக்கம் தினகரன் மற்றும் அவரது...
சட்டிஷ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 கோடீஸ்வரர்கள் வைத்திருந்து 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான...
பெய்ஜிங்: சீனாவில் நியூஸ் வாசிப்பதற்காக ரோபோட் ஒன்று தனியார் தொலைக்காட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவை சேர்ந்த ஸின்ஹு நிறுவனம் தங்களது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்காக ரோபோட் ஒன்றை நியமித்து இருக்கிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் (Artificial...
சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....