திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை...
சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் ஆபாசமாக சமூக வலைதளமான ஸ்நாப்சாட்டில் சாட் செய்து வந்துள்ளார். அதில் அவர் அந்த இளைஞருக்கு தனது நிர்வாணப்படங்களை அனுப்ப அது அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. இளம்பெண்ணுடன் ஆபாசமாக பழகி...
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் புதிய சிலையை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்தனர். இந்த சிலை திறப்பில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக...
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் இந்த கஜா புயலை தாங்குமா என்ற அச்சம்...
நமது அண்டை நாடான இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்ஷேவும் அவரது அமைச்சரவையும் இன்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தது....
காஸா: இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவில் உள்ள போராளிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போர் உருவாகி உள்ளது. கடந்த சனிக்கிழமையில் இருந்து இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள். இஸ்ரேலுக்கு அருகேவும், பாலஸ்தீனத்திற்கு...
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்த்...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த...
பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என செய்தியாளர்கள் பலமுறை நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடையே அந்த கேள்வியை திரும்ப கேட்டு சமாளித்தார். இந்நிலையில் இந்த கேள்வியை...
சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ஏழு பேர் விடுதலை குறித்தான கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இன்று...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என ரஜினிகாந்த் திருப்பி கேட்டது சர்ச்சையாக வெடித்தது. திருமாவளவன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில்...
தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்...
தமிழகத்தினை நோக்கி கஜா புயல் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ரெட் அலர் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் இடையில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. மறு பக்கம் தமிழ் நாடு அரசு புயலின் தாக்கத்தினைக் குறைக்க ஏற்ற நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக...
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் எந்த ஏழு பேர்...