இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என்றும் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடந்தது என்பதையும் பார்த்தோம். இந்த...
உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களான கூகுள்,...
துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 2,300 பேர் பலியாகி இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைவிட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுகவினரை சீண்டி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் தற்போது மீண்டும் தனது நிலைப்பாடை உறுதி செய்து சீண்டியுள்ளார். முன்னாள்...
வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா மட்டும் பாகிஸ்தான் வராவிட்டால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்...
விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக அன்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிழக்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்கு சென்றிருக்கும் நிலையில் மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பல்வேறு...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. மேலும் 600 க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில்...
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் விளையாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் என்பது தெரிந்ததே. அதேபோல்...
கூகுள் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண் பொறியாளர் ஒருவர் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்ற போது அவருக்கு வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன்...
இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் உலக ஊடகங்கள் பந்தயம் கட்ட வேண்டாம் என அதானி விவகாரம் குறித்து இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்னர்...
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய...
விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதை அடுத்து அந்த பெண் பயணி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே விமானத்தில் நடக்கும்...
துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டும் ஆகியுள்ளன. சுமார் 33 கிலோமீட்டர்கள் (20...
காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன் பிரியா(பெயர் மாற்றம்) என்ற பெண் ஒரு பரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்தார். தன்னை சுரேஷ்(பெயர் மாற்றம்) என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு...