கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து பார்வையிட சென்றார். அதுவும் ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் ஏற்பாடு செய்யப்பட்ட சிலரை...
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த ஜூன்...
தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட...
சபரி மலைக்குப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததில் இருந்து கேரளாவில் பிரச்சனை வெடித்தது. இன்று வரை சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டங்களை நடைபெற்று வரும் நிலையில்...
இயற்கை சீற்றங்கள் போன்றவை நடைபெறும் போது அரசு நிதி உதவி அளித்து மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவுவது மட்டும் இல்லாமல் மக்களிடம் இருந்தும் நிதியைப் பெறுவது வழக்கம். அப்படி அன்மையில் தமிழ் நாட்டின் திருவாரூர், தஞ்சை...
ஹைதராபாத்: ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது. இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது.அதுவும் விசாகப்பட்டினத்தில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி...
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது....
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும்...
சென்டினல்: அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்களின் வருகையை விரும்பாத அங்கிருந்த ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறையக் குட்டி குட்டி...
சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட...
தென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவற்றை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி...
கடந்த முறை ஓகி புயலின் போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை சரியாக வழங்காமல் மிக குறைந்த நிவாரணத்தையே வழங்கியது. அதற்குள் அடுத்த புயலாக கஜா புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் பலத்த...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த ஒரு கோடி ரூபாயை...
கேரளாவில் உள்ள பீர்மேடு சிறைச்சாலையில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தனது ஆணுறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் தனது சொந்த...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பிரபல பாடகி சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ராதாரவி தன்னை மிரட்டியதாக சின்மயி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து...