இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று இருபது ஓவர் போட்டி, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் இருபது ஓவர்...
சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனின் உறவினர்கள் தற்போது உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அந்தமானில் உள்ள சென்டினல் தீவிற்கு கடந்த வாரம் செல்ல முயன்று போது ஜான்...
சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை இன்னும் அதிகாரிகள் மீட்கவில்லை. அந்தமானில் உள்ள சென்டினல் தீவு உலகின் மர்மமான தீவுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் சென்டினேலீஸ் மக்கள்,...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் புழுதி புயல் காரணமாக அங்கு 1 லட்சம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம், மிகப்பெரிய புழுதிப்புயல் ஏற்பட்டது. அவர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய புழுதிப்புயல் அதுதான். இந்த நிலையில்...
நியூயார்க்: அமெரிக்காவில் இரண்டு பள்ளி சிறுவர்கள் விமானம் நிலையம் ஒன்றில் திருட்டுத்தனமாக புகுந்து விமானத்தை கடத்தி சென்று இருக்கிறார்கள். அமெரிக்காவின் உட்டா நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ஹாலிவுட் படங்களில் விமான நிலையத்திற்குள் புகுந்து...
மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக...
தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம், குடிநீர், உணவு...
தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தி அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து...
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. கனமழை என்றால் நடந்து சென்று பார்வையிட...
தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பாஜகவை சேர்ந்த இவர் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய...
ஜம்மு & காஷ்மீரில் அனந்தங் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதில் 6 தீவிரவாதிகள் கொள்ளப்பட்டனர் எனச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள்...
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இந்தப் பாதையில் இயக்கப்படவில்லை. அதே...
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றார். இந்த சந்திப்பின் போது கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதிப்பை சீரமைப்பதற்காக...
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது பல தரப்பில் இருந்தும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. காரில் சென்று கார்...