கஜா புயல் பாதிப்புகளின் மறு சீரமைப்பு பணிகளுக்காகத் தமிழ் நாடு முதல்வர் சார்பில் பொது மக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் அஇஅதிமுகக் கட்சி சார்பில் நேற்று 1 கோடி...
உலகம் புகழ் பெற்ற ஜாக்கிசானின் மகள் தனது காதலியை திருமணம் செய்துக்கொண்டார். ஜாக்கிசானின் மகள் எட்டாநக் இவருக்கு 19 வயது ஆகிறது. கன்னடாவை சேர்ந்தவர் அட்டுனம், இவருக்கு 31 வயது ஆகிறது. இவரும் எட்டாநக்கும் ஓரின சேர்க்கையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம்...
மதுரை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான...
சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது....
சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த நிலையில் இந்த...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் தாஸ்மேனியா பகுதியில் இருந்து கிங்ஸ் தீவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை ஓட்டிக்...
சென்னை: திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்று கடந்த சில நாட்களாக...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின் இணைப்பை கொடுக்க மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் பல கிராமங்கள் இன்னமும் மின்சாரம் கிடைக்காமல் இருட்டில் மூழ்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்த மின்சார...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன்னுடைய நிவாரண பணிகளால் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களின் ஹீரோவாக வலம் வருகிறார். அரசின் நிவாரண பணிகளை மிஞ்சும் வகையில் உள்ளது அமமுகவின்...
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் டி.ஹெச் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் குப்தா(55), என்பவர் பேரிஸ் பகுதியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உடல் நிலைகுறைபாடு...
சில தினங்களுக்கு முன்னர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு சென்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு...
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அவரது...
பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்ற ஆய்வினை செய்த ஐக்கிய நாடுகள் சபை என அழைக்கப்படும் ஐ.நா. கூறிய தகவல் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டுக் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள்...
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று செவ்வாய் கிரகத்தில் களமிறங்க உள்ளது. உலக வரலாற்றில் இன்று நாசா மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்ய போகிறது. மனித குலத்தின் வரலாறு...
சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை மீட்க சென்ற அதிகாரிகள் சென்டினேலீஸ் மக்களால் துரத்தப்பட்டுள்ளனர். அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட...