திருச்சி: திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இப்போது விமான விபத்துகளோ, இல்லை பரபரப்பு...
சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் ஆட்டோவில் வந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. சென்னை: சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இவர் இடம்பெற்றுள்ளார். விராட்...
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெலஸ்டினா-சத்தியராஜ்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டநிலையில் அவை அனைத்தும் தற்போது...
பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கவும், வானிலை குறித்த துல்லிய தகவல்களை பெறவும் உதவும் பிஎஸ்எல்விசி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.58 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெளிநாடுகளை சேர்ந்த 30...
119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கானா ராஷ்டிர...
பெங்களூர்: பெங்களூரில் இருந்து அர்மேனியாவிற்கு 32 கேரள பெண்களை கடத்தி செல்ல முயன்றதாக நபர் ஒருவர் பெங்களூர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அர்மேனியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் (University of Traditional Medicine Armenia)...
கெய்வ்: உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ தெரிவித்து இருக்கிறார். உக்ரைன் – ரஷ்யா ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒன்றாக இருந்த நாடுகள்....
சென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும்...
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உலகின் முதல் ஜீன் மாற்றப்பட்ட குழந்தையை உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார். சீனாவின் ஷென்ஸென் பகுதியில் உள்ள தன்னுடைய லேபில் இந்த குழந்தையை உருவாக்கி உள்ளதாக இவர் கூறியுள்ளார். கர்ப்பமாக...
ஜெய்ப்பூர்: அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள்...
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் தெலுங்கு மக்கள் மத்தியில் தனது அதிரடியான பாலியல் புகார்கள் மூலம் பிரபலமானவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஆசை காட்டி தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட பின்னர் பட...
உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர்....
நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நிகழ்கால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக அதிமுகவினரையும், ஆளும் தரப்பையும் ரொம்பவே...