லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியும், நேற்று போலீசில் பசு கொலை குறித்து புகார் அளித்த நபரும் ஒரே ஆள்தான் என்று உத்தர பிரதேச போலீஸ் கண்டுபிடித்து உள்ளது. உத்தர...
லக்னோ: உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நேற்று உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே...
திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும்...
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன்...
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் மிகக்கடுமையாக தாக்கியது. இதனால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா...
டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த...
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது. பெங்களூரில் எலக்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கிறது ஹெப்பகோடி ஏரி, ஒரு காலத்தில் கூவம் நதியை...
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை...
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாடுமுழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி இந்தியா டுடே இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு...
நடிகர் ரஜின்காந்த் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதில் முக்கியமானவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு அவர் கூறும் காரணம் தமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும். ரஜினி தமிழர் அல்ல அவர் மராட்டியர்...
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் இந்த இடைத்தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான சூழல் இல்லை எனவும்,...
பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி மீடூ விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். இவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து அனைவரையும் அதிரவைத்தார். தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி செயல்பட்டுவந்த நிலையில் அவரை...