ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது....
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நோட்டீஸ்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு கூட்ட உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் இந்த...
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா திங்கள்கிழமை காலமானார், இவருக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி, இவரின் “கண்ட்ரி ஃபுட்” என்னும்...
டெல்லி: மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு தற்போது அதிரடியாக செயல்பட்டு மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற...
டெல்லி: சிபிஐ அமைப்பை தேவையான சமயங்களில் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ்...
டெல்லி: இந்தியா தற்போது கடலுக்கு அடியில் இருந்து கனிமங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்திய பெருங்கடலில் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய களமிறங்கி உள்ளது. இன்னும் சில வாரங்களில் ஹாலிவுட்டின் டிசி நிறுவனத்தில் இருந்து...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் கலவரத்தை முன்னின்று நடத்திய நபர்களின் ஒருவனின் குடும்பத்திற்கு...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இன்றுவரை இவர் மீது இந்த வங்கிக்கடன் மோசடி...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்கள், அதிமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு...
கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட உள்ள திட்டத்திக்கு திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசை கடுமையாக சாடினர். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மழையே இல்லை, தண்ணீரே...
சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும்...