கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதியை இதுவரை மத்திய அரசு அறிவிக்காததால் திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கேரள முதல்வருக்கு பயப்படும் பிரதமர் மோடி தமிழக ஆட்சியாளர்களை மதிக்கக் கூட இல்லை என கூறியுள்ளார்....
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கௌதம் கம்பிர் முன் கோபக்காரர். இவர் இந்திய அணியின் இன்றியமையாத பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். ஆனால் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிகாலங்களில் அணியில் இடம்பெற முடியாமல் நேற்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...
இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்தியாவின் பொதுத்துறை மற்றும்...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில்...
டெல்லி: மத்திய அரசு என்னை எதிர்த்தால் உடனடியாக அரசை கவிழ்ப்பேன் சேர்ந்த பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து...
சென்னை: சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன் என்று திருமணத்திற்கு பின் உடுமலைபேட்டை கவுசல்யா பேட்டி அளித்துள்ளார். உடுமலைபேட்டை கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி,...
சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சாதி ஆணவத்தால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனியாக...
சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள். சாதி ஆணவ படுகொலையால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய...
சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற...
மலேஷியா: முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. முகமத் இரவு தூங்கும் பொழுது காதில்...
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பாஜகவையே கவிழ்ப்பேன் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை பாஜக உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும்...
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத்...
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது....
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி...