கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிய பிரதமர் மோடிக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது UPI...
கேரளாவில் முதன்முறையாக பாலியல் பலாத்கார வழக்கில் திருநங்கை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்றம், 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த வழக்கில் சச்சு சாம்சன் (34) என்ற திருநங்கைக்கு 7...
தனியாக இருந்து சிறுமியை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு 3 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறத்தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 46...
இந்த நிலையில் துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தை முன்கூட்டியே பறவைகள் கணித்தது என்பதும், பறவைகள் அச்சத்துடன் பச்ந்த வீடியோ வைரலானது என்பதையும் பார்த்தோம். ஆனால் பறவைகளையும் முந்தி டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே துருக்கியில்...
கனடாவில் முதல் முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய இளம் பெண் ஒருவருக்கு சுமார் 300 கோடி பரிசு விழுந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 18 வயது இளம் பெண் ஒருவர் தனது பிறந்த நாளை சமீபத்தில்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியாகி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் திமுக...
அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் தனது 2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ள நிலையில் இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனத்திற்கு செம அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட...
மும்பையை சேர்ந்த வட்சலா என்ற 50 வயதான பெண் ஒருவர் தனது மகனின் எதிர்காலத்திற்காக சிறிது சிறிதாக சேர்த்து வைத்த 86 லட்சம் ரூபாயை ஃபேஸ்புக் நண்பரிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. வட்சலாவின் ஒரே...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்ட நிலையில் 4-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ள புதிய நீதிபதிகளின் பட்டியல் வெளியான உடனே அதில் ஒரு நீதிபதியாக இடம்பெற்ற விக்டோரியா கௌரிக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் சற்று முன் அவர் கூடுதல்...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நேன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை தேசிய துக்கமாக துருக்கி அரசு அறிவித்து ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கிறது. இந்நிலையில் துருக்கியில்...
துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இறந்துள்ளன. இந்நிலையில் துருக்கிக்கு உடனடியாக உதவ பல்வேறு நிவாரணம் பொருட்களை இந்திய அரசு, விமானப் படை விமானம்...
32 வருடங்களுக்கு முன்னர் ரயில்வே அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம்...
மொபைல் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்ப்ளஸ் 11ஆர் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்த மொபைல் போன் குறித்த முழு...
துருக்கியில் நேற்று நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தை பறவைகள் முன்கூட்டியே கண்டுபிடித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. துருக்கியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் நேற்று மாலை நிகழ்ந்த 7.5...