தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்...
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு...
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று...
இந்தியாவில் கல்வியில் முன்னிலையில் உள்ள கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் அங்கு 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்....
தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழா ஒன்றில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே தூங்கி விழுந்துள்ளார். அவருக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரும் தூங்கி விழுந்துள்ளார். இது பொதுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....
சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் அரை இறுதிப் போட்டியில் தாய்லாந்தின்...
ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ,...
மிஸ் யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிக்கான போட்டி தாய்லாந்தில் உள்ள பேங்காக்கில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. இதில், இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கட்ரியோனா க்ரே,...
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் வெண்கல சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர்...
சென்னை: மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் #StatueOfKalaingar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது....
கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இலங்கையில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போதுதான் முடிந்து இருக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு பிரதமர் ரணிலை பதவியில்...
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது....
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்பூரில் கொண்டாடி வருகிறார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தானில் காங்கிரஸ்...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்...
சென்னை: திமுகவில் இணைந்தது ஏன், அமமுகவில் இருந்து விலகியது ஏன் என்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருக்கும்...