சென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான...
சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அரசியல்...
மும்பையில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் 15 வயது கண் தெரியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அவரை கராத்தே மூலம் அடித்து வீழ்த்தி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது....
மோடி அரசு நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை மோடியை நிம்மதியாக தூங்க விடமாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்த மாநில தேர்தலில் பாஜக...
2019-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வீரர்களுக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் 8.40 கோடிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 27 வயதான...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு இது சோதனை காலம் எனலாம். நல்ல வரவேற்பை பெற்று வந்த அமமுக தற்போது சற்று தடுமாற ஆரம்பித்துள்ளது. அக்கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளது தற்போது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் நெருக்கடியில்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறியது. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி...
சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஐந்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவியது. அதில் மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்தது பாஜக. இந்த தோல்வி குறித்து...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடந்து வந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் கடந்த 14-ஆம்...
பிரேசிலில் பாதிரியார் ஒருவர் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவாகோ டீக்ஸீரா...
மத்திய பிரதேச மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நேற்று மதியம் பதவியேற்றார். அவர் பதவியேற்ற நான்கு மணி நேரத்தில் தனது முதல் கையெழுத்தாக விவசாய கடன் தள்ளுபடிக்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 5...
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகளை சந்தித்தனர். சுமார்...
சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30...