சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று பெரிய வைரலாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழகத்தின் செல்லப்பிள்ளை....
சென்னை: பாஜக கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பெரிய கூட்டணி வைக்க முயன்று வருவதாக தகவல்கள் வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் வரலாம்...
விருதுநகர்: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக...
விருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு மிக அருகில் உள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 258 ரன்களுக்கு...
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நீண்டநாள் நண்பர். இவர் வயது முதிர்வின்...
டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ்...
டெல்லி: 2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2014 லோக் சபா தேர்தலில் பாஜக நிறைய முக்கியமான வாக்குறுதிகளை...
கரூர்: நேற்று கரூரில் நடந்த திமுகவின் பிரம்மாண்ட விழா பெரிய ஹிட் அடித்து உள்ளது. இந்த விழாவிற்கு கூடிய கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் பெரிய வைரலாகி உள்ளது. நேற்று கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...
ஈரோடு: ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
புனே: புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் ஏலியனை பார்த்ததாக பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பி இருக்கிறார். உலகம் முழுக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் ஏலியனை பார்த்ததாக கூறி உள்ளனர். எங்கள் வீட்டிற்கு மேல்...
திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி இருந்த போது கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி. அதன் பின்னர் பலமுறை திமுகவில் இணைய முயற்சித்தும் அழகிரியால் முடியவில்லை. கருணாநிதியின் மறைவிற்கு...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையிலும் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக...
தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதத்தில் இடைத்தேர்தல் வர உள்ளது. இது தான் அதிமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும்போது தற்போது ஆட்சியில் இருக்கும் கூவத்தூர் பழனிச்சாமி உள்பட பலர் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள் என சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். அதிமுகவில் முன்னாள் அமைச்சரும், அமமுகவில்...