நமது நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திரன் தான் ஆனால் அவர் தனது பெயருக்கு பின்னால் மோடி என்ற தனது சாதியின் பெயரை வைத்துள்ளார் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவின்...
சென்னை அண்ணா நகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியை இடைமறித்து வா பழகலாம் என கையை பிடித்து இழுத்து அழைத்த 28 வயதான இளைஞனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம்...
அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவும், பிரதமர் மோடிக்கும் எதிராக தொடர்ந்து மக்களவையில் பேசி வருகிறார். இது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தம்பிதுரையின் பேச்சுக்கு பாராட்டை தெரிவித்துள்ளது....
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முற்பட்டபோது கம்யூனிஸ்ட் மவுத் பீசுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என...
சென்னை: சென்னை சூளைமேட்டில் நடிகர் சக்தி, போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள இளங்கோவடிகள் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சூளைமேட்டில் இன்று...
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த...
சென்னை: சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை இன்று மத்திய பாஜக அரசு லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை உலுக்கும் அறிவிப்பு ஒன்றை...
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய முழுக்க அரசியல் கட்சிகள் பரபர ஆலோசனை நடத்தி வருகிறது. திமுக, காங்கிரஸ், பாஜக...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிமாவட்டமாக அறிவித்தார். 2019-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் இன்று...
கடலூர் அருகே பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மேலும் 16 குற்றவாளிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கடலூர்...
9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச...
கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவடையாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து இந்த தேர்தல் ரத்து பின்னணியில் ஒரு குறிப்பிட்ட கட்சி இருப்பதாக...
தமிழக அரசியலை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது எனலாம். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என தேர்தலை மையமாக வைத்தே தமிழக அரசியல் தற்போது நகர்ந்து வருகிறது....
ஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக இந்தியா வென்றதில்லை. முதன்முறையாக தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை...