டெல்லி: ரபேல் ஊழலால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தை விடாப்பிடியாக பிடித்துள்ளார். ரபேல்...
சென்னை: மே மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்தித்து பேசி வருகிறார். வருகின்ற மே மாதம் நாடு முழுக்க நாடாளுமன்ற...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா, தவறு என்பது...
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து...
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, 56...
50 வயதான ஆசிரியை ஒருவர் 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகாத உறவு குறித்து மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்....
தமிழகத்தில் அதிகமான பகுதிகளில் மிக அதிகமான அளவில் குளிர் பதிவாகியுள்ளது. இந்த குளிர் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் இன்னும் அதிகமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு...
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயத்தமானது. இந்நிலையில் அந்த தேர்தலை கஜா புயல் நிவாரண பணி காரணமாக தற்போது ரத்து செய்வதாக அறிவித்தது...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான விஜயசாந்தி மூலம் தகவல் ஒன்றை சொல்லி அனுப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகை விஜயசாந்தி சசிகலாவை...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...
டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய போராட்டம்...
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு...
டெல்லி: நாடு முழுக்க நடக்கும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்ஏக்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக...
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டப்பட்டது....