சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்....
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்களில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு...
டெல்லி: சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா தற்போது ராஜினாமா செய்துள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று...
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வேகமாக தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு ரூபாய் 1000 பணமும் அதனுடன் பரிசு...
சென்னை: பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் கூட்டணி கருத்திற்கு தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். டெல்லி பாஜக...
டெல்லி: பிரதமர் மோடி இந்திய விமான படையிடம் இருந்து 30000 கோடி ரூபாயை திருடிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். நேற்று மாலை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா...
சென்னை: சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை மொத்தமாக நொறுக்கிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ்...
அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்கிற ரீதியிலும் பேசி வருகிறார். இதற்கு பாஜகவின் பொன்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். கலைஞர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இதுவரை முதல்வராக முடியவில்லை. சென்றமுறை வென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை...
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக முயற்சி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி...
அரசியல் குறித்து தொடர்ந்து பேசி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராகவும் பேசி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்....
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு...