பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மையே என்று கர்நாடக அரசின் உயர்மட்டக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்...
தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இது மேலும் பரவும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவியது போல இந்த...
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள வேளையில், இதுகுறித்த கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தே பதில் அளித்துள்ளார் கனிமொழி. மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படும்...
தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது கொடநாடு கொலை விவகாரம். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி வரும் தகவல்கள் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எம்ஜிஆர்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் பிசியாகி விட்டன. தமிழகத்தில் இன்னுமும் கூட்டணி குறித்து பிரதான கட்சிகள் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இதனால் பல அதிகாரப்பூர்வமற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலா...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது என சயன் மற்றும் மனோஜ் குற்றம் சாட்டுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஐந்து கொலை செய்துள்ளார் என தெகல்கா முன்னாள் ஆசிரியர்...
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த...
ஸ்ரீநகர்: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மையும், மாநில பேரிடர் மேலாண்மையும் முக்கியமான எச்சரிக்கை...
ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உடல்களை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. சுரங்கத்தில் இருக்கும் உடல்களை மீட்கும் போதே உடல்களின் பாகங்கள் உடைந்து விழுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் முன்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை கும்பமேளா தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது....
டெல்லி: சிபிஐ இயக்குனரின் நீக்கத்தை தொடர்ந்து தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ அமைப்பில் நிலவி வந்த பிரச்சனை ஒரு வழியாக பெரிய போருக்கு பின் முடிவிற்கு வந்துவிட்டது...
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற உள்ள ஊராட்சி...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் தொடரை யார் கைப்பற்றுவார் என்பதை தீர்மானிக்கும்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் 6 விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியை...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள 38 வயதான தமிழரசன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...