இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய...
ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம்/ வாரம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் அன்பிற்கும், அன்பின் சக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் ஒருவருக்கொருவர்...
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஜூனியர் கல்லூரியின் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி பிணமாக...
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவையும் மோடியையும் நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து பிரதமர் மோடியும் ராகுல் காந்தியை மறைமுகமாக நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது...
அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டன சமூக வலைதளங்கள். இதில் முக்கிய சமூக வலைதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமூக வலைதள...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இன்று தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில்...
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்திலும், மாலையில் முடிவடைந்த பிறகும் மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிப்பது தொடர்கதை. பள்ளி, கல்லூரி திறக்கும்...
இந்தியாவில் இனி பிப்ரவரி 14 காதலர் தினம் இல்லை. பசுக்களை அணைக்கும் தினம் என விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பிப்ரவரி 14-ம் தேதி வேலண்டைன்ஸ் தினம் என அழைக்கப்படும் காதலர் தினம் கொண்டாடுவது...
சென்னையைத் தொடர்ந்து விரைவில் தூங்கா நகரம் மதுரையில் மட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக www.bhoomitday.com இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், மதுரையில் மெட்ரோ நிறுவனம் செய்துள்ள ஆய்வில் திருமங்கலம் –...
சென்னையில் வீடுகள் விலை 10% முதல் 20 வரை அதிகரிக்கும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீல், சிமெண்ட், காப்பர் வையர், ஸ்விட்ச் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப்...
காலையில் தூங்கி எழுந்து செய்தியை பார்த்தால் இன்று எந்த நிறுவனம் வேலை மிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தான் முதலில் பார்க்கத் தோன்றுகிறது. அந்த வகையில் தினமும் ஏதாவது ஒரு முக்கிய நிறுவனம் நூற்றுக்கணக்கான மற்றும்...
ஏடிஎம் மெஷினில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல் இனி நாணயங்களை எடுப்பதற்கு என தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை...
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பாஜகவையும் உப்புமாவையும் ஒப்பிட்டு கூறிய கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. காமெடியாக இவர் கூறிய இந்த கதையில் பாஜகவை பங்கமாக கலாய்த்து அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வராது...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை 27 வயதான வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ்...