டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து இருக்கிறார். மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று...
டெல்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில்...
டெல்லி: கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி உள்ளார். இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் தனது திருமண நாளை மனைவி பிரேமலதா உடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த ஒரு...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின்...
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி ஹமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி...
மகாத்மா காந்தியை 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சே எனபவர் சுட்டுக்கொன்றார். தேச பிதா என புகழப்படும் காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதனை இந்து மகா...
அமமுக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வம். தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் திமுகவில்...
சென்னை: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8 நாட்களாக...
சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் மிகவும் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. கடந்த...
சென்னை: நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தலுக்கு கட்சிகள் எல்லாம் எப்படி தயாராகி...
டெல்லி: எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தினம் ஒரு பிரதமரை இந்த நாடு சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக நிறைய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து லோக்சபா...
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வந்துவிட்டது டும்.. டும்.. டும்.. என்றுதான் அனைத்து கட்சிகளுக்கும் தற்போது கேட்டுக்கொண்டு...
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. ராகுல் காந்திக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் பாஜகவில் இருந்து தற்போது ஆதரவு குரல் ஒன்று எழுந்துள்ளது. ராகுல் போன்ற தலைவர்கள்...