டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நேற்று சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா கமிஷ்னர்...
மத்திய சிபிஐ அமைப்பிற்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே நிலவும் மோதலை தொடர்ந்து இன்று லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி: மத்திய சிபிஐ அமைப்பிற்கு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும்...
கொல்கத்தா: கொல்கத்தாவில் தர்ணாவிற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வர் தன்னுடைய அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். நேற்று இரவில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கொல்கத்தா...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணியற்ற ஊக்கிவித்து வருகின்றனர். இதனை நீண்டு நாட்களாக திட்டமிட்டு நடத்தி வருகிறது பாஜக. பிரதமர் மோடி வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் நிர்வாகிகளிடம்...
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆச்சு, ஏதாவது பிரச்சனையா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவரது உளரல் பேச்சுக்கள் தொடர்ந்தவாறே இருக்கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசின்...
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மால்டா மாவட்டத்தின் வடக்கு தினஜ்பூரில்...
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்புகள் இங்கு எழுகின்றன. கறுப்புக்கொடி காட்டுவது, கோ பேக் மோடி என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்குவது என மோடிக்கு எதிராக தமிழகம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு...
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்பது குறித்து அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக...
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதற்கும், புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி...
பாட்னா: பீகாரில் காங்கிரஸ் தலைமையில் இன்று மிகப்பெரிய பேரணி நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி என்று கூறப்படுகிறது. லோக்சபா...
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு இருப்பது சில காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நேற்று இரவு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. நீண்ட...
சென்னை: லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. லோக்சபா தேர்தல் இந்த வருடம் மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் சூடு...
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு...
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும். தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக...
டெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்து ஜோதிமணி கிண்டல் செய்துள்ளார். திமுக எம்.பி கனிமொழியும் இந்த பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய...