சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று...
சென்னை: கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில் தமிழக சட்டசபையில்...
சென்னை: அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மிக முக்கியமான கட்டத்தில் தமிழக...
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ள நிலையில் இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இருபது ஓவர் போட்டியில் மோசமான தோல்வியை நியூசிலாந்து...
ஆர்எஸ்எஸ் அமைப்பானது பாஜகவின் தாய் அமைப்பு என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் பெரும் நிறுவனங்களை கைப்பற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்...
பிரதமர் நரேந்திர மோடி ஒரே மேடையில் ஐந்து நிமிடம் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய வருவாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்து மோடியை கோழை எனவும் விமர்சித்துள்ளார். டெல்லியில் நேற்று...
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு அவரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை...
ரஃபேல் போர்விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரதமர் மோடியையும், பாஜகவையும் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஃபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரம் ஒன்று...
12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆடை சுதந்திரம் தொடர்பாகத் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர்...
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது....
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆர்கே...
உத்திரப்பிரதேச கிழக்குப் பகுதி பொறுப்பாளராகவும் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எளிமையான முறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அவர் சைலண்டாக அரசியல் ஒன்று செய்துள்ளார். பண மோசடி வழக்கு ஒன்றுக்காக...
பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி திருப்பூருக்கும், 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி எப்பொழுது தமிழகம்...