டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். முசாபர் நகர் குழந்தைகள் காப்பக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு கிரிமினல் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்த ஊழல்...
சென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது....
மக்களவையில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கர்ஜித்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் அவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக அமைச்சர்...
சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த நில அதிர்வால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி...
சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை பலரும் உணர்ந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. சென்னையில்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளராக கடந்த மாதம் நியமித்தார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்க...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார். இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில்...
டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தற்போது டிவிட்டருக்கும் வந்து இருக்கிறார். இன்று காலையில்தான் இவர் டிவிட்டர் கணக்கை தொடங்கினார். பிரியங்கா காந்தி வத்ரா என்ற பெயரில், @priyankagandhi...
டெல்லி: பாஜகவிற்கு எதிராக அதிமுக எம்.பி தம்பிதுரை பேசிக்கொண்டு இருக்கும் போது பாஜகவினர் அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இன்று லோக்சபாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கியது. வரும் புதன் கிழமையோடு...
டெல்லி:பாஜக கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை, எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். லோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக...
டெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ள பாஜக பிரிந்து கிடக்கும் அதிமுகவை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் ரகசியமாக பேசப்படுகிறது. முன்னதாக தமிழகம் வந்த மத்திய அமைச்சர்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி தலைமையிலான மத்திய அரசை மோசடி ஆட்சி எனவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசை கூலிப்படை ஆட்சி எனவும் விளாசி பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர்...