ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்கள்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் 16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்...
தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக உள்ளார். இவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து கடந்த செவ்வாய் கிழமை இரவு சில பதிவுகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சென்னையிலும், அமெரிக்காவிலும் மாறி...
கிரிக்கெட்டில் எதிரணி வீரரின் மனநிலைமையை சிதைக்கும் விதமாக பேசுவது, கிண்டல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எல்லை மீறி செயல்படும்போது அது பூதாகரமாக வெடித்து பிரச்சனையாக உருவெடுக்கும். மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு...
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் இது பொய் எனவும், இந்தியா ஆறாவது இடத்தில் இல்லை...
சேலத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 17வயதான மாணவி ஒருவருக்கு 76 வயதான தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த 76 வயதான தொழிலதிபர் போக்சோ சட்டத்தின் கீழ்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும் தொகுதி பங்கீட்டிலும் ஆர்வமாக உள்ளன. இந்நிலையில் பாஜக தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மதுரையில் இன்று...
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டினார்....
சென்னை: டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் தான்தான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்த தமிழக சட்டசபையில் சுவாரசியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. டிக் டாக் ஆப்...
சென்னை: தனது மகனின் திருமணத்திற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு அடுத்த மாதம்...
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் இந்த முறை நான்குமுனை போட்டி...