புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அறியாமையில் பேசும் அவருக்கு பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தனியார்...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடமுடியாமல் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்த் நேற்று முன்தினம்...
புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கே.ஜே.அல்போன்ஸ் செல்ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப்...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிமுக, திமுக கட்சிகளை ஊழல் கட்சிகள் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் கமலை திமுக...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா...
திருப்போரூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூரை சேர்ந்த ஒன்பதாம்...
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தொடர் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நடந்துவரும் ஆட்சியை ஊழல், கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சி என விமர்சித்துள்ளார். திமுக நடத்தி வரும்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை மிரட்டி தான்...
ஜம்மு – காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த கோர தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்....
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த அமைப்பை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் வெடிபொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலை...