மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா இடையே காரசாரமான விவதாம் நடைபெற்றது. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல்...
5.9 மில்லியன் டன் லித்தியம் உள்பட மிகப்பெரிய புதையல் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு நேற்று...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளது என்பதும் அதனால் அதானி குழுமத்தில் அதிக அளவு முதலீடு செய்த எல்ஐசி நிறுவனம் விளக்கம் கேட்க...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோளான SSLV-D2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இஸ்ரோ இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி...
சென்னை சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 134 கிலோ மீட்டர் சாலையை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன....
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன என்பதும் மிகவும் விரைவாக சேவை வழங்குவதில் எந்த நிறுவனம் முதல் என்பது குறித்த போட்டிதான் தற்போது நடைபெற்று...
மனிதர்களின் வேலைகளை எளிதாக்க பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் தற்போது மனிதர்களின் உயிரை காப்பாற்றவும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கோவா கடற்கரையில் பெரிய அலைகளால் இழுத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றவும்...
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிய நிலையில் துருக்கி நாட்டிற்கு முதல் நபராக இந்தியா தான் உதவியது என்பதும் உடனடியாக இந்தியா மீட்பு படை மற்றும்...
ஆசியாவின் விலை உயர்ந்த நகரங்கள் மற்றும் மலிவான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. EIU (Economist Intelligence Unit, Economist Group என்ற...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் அதானி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது மீண்டும் அதானி நிறுவனங்களின் பங்குகள்...
மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின்...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...
கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் எதிரொலித்து வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பாஜகவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில்...