காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ஆம்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க...
இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்தியா சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில்...
சென்னை: கடந்த 6 நாட்களாக காணாமல் போய் இருக்கும் சமூக போராளி முகிலனுக்காக இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று யாரும் இதுவரை அழுத்தமாக குரல்...
இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு...
சென்னை: முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன்...
டெல்லி: சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்கச் சவுதி அரேபிய உறுதியளித்துள்ளது. இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் முகமது பின் சல்மான் சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய...
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நீண்ட முயற்சி மேற்கொண்டு ஒருவழியாக கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டாணியில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இவ்வளவு நாட்கள்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஜொரம் இப்பொழுதே ஆரம்பித்துள்ளது. அதிமுக ஒருவழியாக கூட்டணி, தொகுதி பங்கீடு என முன்னேறி செல்ல, திமுகவும் தனது பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில்...
வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை பாமக, அதிமுக கூட்டணியுடன் சந்திக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இது பாமகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இந்த கூட்டணியை...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலை அடுத்து...
தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தான் சார்ந்திருக்கும் அதிமுகவை சினம் கொண்ட சிங்கம் எனவும், எதிர்க்கட்சியான திமுகவை மதம் கொண்ட யானை எனவும் எதுகை மோனையில் ரைமிங்காக விமர்சித்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது. பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று...
சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான...