கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலால் பலியாகினர். இந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும்...
இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் நிதி உதவி திட்டம் “பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா” திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கீழ் 5...
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஒன்றைக் கடத்தப்போவதாகத் தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் அடுத்துப் பாகிஸ்தானைச் சர்வதேச நாடுகளிடமிருந்து...
பெங்களூருவில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் பற்றி எரிந்தன. ஏரோ இந்தியா 2019 விமானக் கண்காட்சி பெங்களூரு யெலங்காவில் அமைந்துள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற்று...
தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளின் முன்னணி வீரர்கள்...
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பின்னரும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது....
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை...
இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு படுதீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் கட்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தற்போது...
அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தமாகி தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் அதிமுக தலைமையான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து வைத்தார். இந்நிலையில் அவர்களை வரவேற்க சென்ற விழுப்புரம் மக்களவை தொகுதி...
ரிலையன்ஸ் ஜியோ ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேச ஜியோ க்ரூப் டாக் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்று ஜியோ க்ரூப் டாக்கில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்...
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் மோதக்கூடாது எனவும், மோத வேண்டும் எனவும் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோடி படப்பிடிப்பு...
பிரபல தொழிலதிபர் அதானி குஜராத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக குஜராத் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதானி பவுண்டேசனுக்கு சொந்தமான ஜிகே பொது...
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்துள்ளார். மக்களவை...