கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்தியது. பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதே...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் இதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அத்துமீறு நுழைந்த பாகிஸ்தானின் எஃப்16...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் மீடூ மூலம் பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் சினிமா உலகில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்....
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த...
சேலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பரப்புரை செய்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது சேலத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்....
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று...
பாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரனை...
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக அதிமுக-பாஜக கூட்டணி அமைய கூடாது என கடுமையாக விமர்சித்து வந்த தம்பிதுரை தற்போது பாஜகவை பாராட்டி பேசி வருகிறார். இந்நிலையில் கரூரில் இன்று...
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....
அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தமானதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்தில் திமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் ராஜேந்திர...
மக்களவை தேர்தலுக்காக பாமக அதிமுக,பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாமகவினரே இந்த கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர்...
அதிமுகவை குறை சொல்லி யார் பேசினாலும், அவர்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி...
லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களது மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அதிரடி கருத்துக்களை தெரிவித்தனர்....