புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில்...
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி...
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் இன்று திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாரிவேந்தர் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து...
திமுக உடன் கூட்டணி பேசுவதாக கூறி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேலாக பாமகவின் ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்...
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டார் அவர் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்....
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சுபின் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது...
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். அதன்படி இன்று இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுகிறார். பாகிஸ்தானில் இருந்து இன்று விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன்...
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் சென்னை திரும்பினார். இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும்...
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்துவருவதாகக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணியில் பாஜகவின் அரசியல்...
இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரன் தப்புக்கு தேர்தல் நெருங்கியுள்ள இந்த சூழ்நிலையில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அதிமுக...
கட்சி கேட்டுக்கொண்டால் வர உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை பாஜக, அதிமுக, பாமக கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளது. இந்த...
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் உறுதியளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை...
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ள நிலையில், பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என அதிமுகவை சேர்ந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மறைந்த...