திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத்...
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் டுவிட்டரில் சீண்டியுள்ளார். அவரை முதுகெலும்பு இல்லாத நத்தை என விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத...
திமுக கூட்டணியில் இணைந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அந்த கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாம என்பது குறித்து பாரிவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு...
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் வழக்கு உள்ளது....
17வது மக்களவை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சிக் காலம் வர இருக்கும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே மக்களவை தேர்தல் 7...
மக்களவை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பை இன்று மாலை அறிவிக்க உள்ளனர். ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வர இருக்கும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே டெல்லியில் இன்று மாலை 5...
சேலத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. சேலத்தில் அஸ்தம்பட்டியில் சிஎஸ்ஐ நர்சரி மற்றும்...
தேமுதிக மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் அம்பலமானது. இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தேமுதிகவுக்கு மிகப்பெரும் சறுக்கலை...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்....
தினகரனுடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுக பெரிய அளவில் அரசியல் கட்சிகளுடன் எந்த கூட்டணியும் இதுவரை...
திமுக தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிற தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுகவின் சந்திரகுமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை...
அமெரிக்காவில் அதிகம் பேசும் மனைவியின் சித்திரவதையிலிருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாகக் காது கேட்காது என்று ஏமாற்றி வந்த கணவரிடம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மனைவி. அமெரிக்காவின் கனெக்டிக்ட் பகுதியைச் சேர்ந்த 84 வயதான பாடி டவ்சன்,...
தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளி வந்தார்கள். தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில்...
தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார். இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தேமுதிகவின் இந்த மோசமான அரசியல்...