பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் தன் மீது அவதூறு பரப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சபரீசன் மீது காவல்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இந்த தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு...
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை முன்னர் சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கை...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். ராகுல் காந்தி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி,...
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில்...
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரேயடியாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை தமிழகத்தில்...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை புயல் வேகத்தில் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது....
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின்...
மக்களவை தேர்தலை சந்திக்க தேமுதிக கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதி திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் ஊடகங்களில் வெளியானது. தேமுதிகவின் இந்த அனுகுமுறை அரசியலில்...
வர உள்ள மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 20-ஆம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில் தேசப்பற்று விவகாரத்தில் பாஜகவின் அனுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளது சிவசேனா. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையையான...
அதிமுக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி,...
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனால் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள்...
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019 மற்றும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஆனால், 18-ம் தேதி மதுரையில் சித்திரை தேரோட்டம் திருவிழாவும், 19-ம் தேதி...