அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதி தனி தொகுதியாகும். தனித்தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது....
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தால்...
சென்னையில் 12 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவர் உள்ளிட்ட மூவரை போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில்...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். கடந்த சில வருட்களாகவே புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் இன்று காலமானார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் டிவிட்டர் மூலம் கோவா முதல்வர் மனோகர்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன...
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு கொடுத்தது பெரும் பரபரப்பை...
மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ளதையொட்டி எங்கு திரும்பினாலும் தேர்தல் குறித்தான செய்திதான். தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்...
மிக நீண்ட இழுபறி, அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஒருவழியாக விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், பேச மாட்டார்...
டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக உள்ள அமமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அதிமுக தங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்....
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...
விளைநிலங்களில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டது....
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஏற்பட்ட தவறுக்கு நேரு தான் காரணம் என்று மத்திய அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் என அறிவிக்கச் சீனா...
பப்ஜி விளையாட்டானது இளைஞர்கள், மாணவர்களை பெரியளவில் பாதிக்கிறது. இந்த விளையாட்டானது அவர்களை அடிமைப்படுத்துகிறது. எனவே இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதனையடுத்து நாட்டில் முதன்முறையாக...