தெற்கு ரயில்வே தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு ஜூலை 12ம் தேதி காலை 8மணி முதல் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால்...
உரிமைத்தொகை தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு திமுக ஆட்சியின் சார்பில் ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெறிமுறைகள்...
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாதாந்திர மின்சார கட்டணம் முறையில் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையே நடைமுறையில் உள்ளது. இதனை மாதாந்திர கணக்கீடு முறையாக மாற்ற வேண்டும் என...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது குலிபையர் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி குஜராத்...
16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். இதில் டாஸ் வென்ற குஜராத்...
இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு, 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு ஏற்பட்டது. சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இருந்த காரணத்தால், சிறுநீர்ப் பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்...
இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 30 கம்பார்ட்மெண்டுகளில்...
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எவரெஸ்ட் சிகரம்...
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியை தன்வசமாக்கியது. அதாவது, காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு, சுமார் 135 இடங்களில் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிற்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வோடபோன் நிறுவனமும்...
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...