சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும்...
இந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது. டிடிவி தினகரன்...
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய...
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதியே இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டு திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகள்...
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று எழுந்து வருகிறது. ஆனால் இதற்கு 2001-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஓபிஎஸ் அனுமதி மறுத்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்...
அதிமுக சார்பில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை நேற்று தனது பிரச்சாரத்தின் போது, அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே எனவே எனக்கு வாக்களியுங்கள் என கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தம்பிதுரை சில...
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே ஆற்றிய உரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காகவே மோடி இந்த உரைய ஆற்றினார் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி...
இந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது தற்போதுவரை முடிவாகவில்லை. இதனால் அமமுக வேட்பாளர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர். டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதியில்...
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது. “அதில் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டவர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க போதிய காரணங்களிருந்தும் நிராகரிக்கப்படவில்லை. இது...
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதில் வல்லவர். ஆண்டி இந்தியன்ஸ் என்ற வார்த்தையை கேட்ட உடனே நியாபகத்துக்கு வருபவர் எச்.ராஜா தான். இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகித்திருக்கிறார் அவர். எச்.ராஜா தற்போது அதிமுக...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...
மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்து அவரை கலாய்த்துள்ளார். பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். அப்போது...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதிகளில் தூத்துக்குடி தொகுதி ஒன்றாக கருதப்படுகிறது. தூத்துக்குடி முக்கிய...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இவரை ஆபாசமாக வசை பாடியும், ஆளுநர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை...