தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...
திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தன்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டதாக பெண் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடிக்க...
டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டுள்ள அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னமாக கிடைத்ததையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் தினகரன். சின்னத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அமமுகவினர். இந்நிலையில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும், கூடவே இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை போன்ற விமர்சனங்களும் வரும்....
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி வயநாடு மட்டுமில்லாமல் உத்திர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணியை எதிர்த்தும் போட்டியிட உள்ளார். கேரளாவில்...
இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதியாக மாறி உள்ளது தேனி மக்களவை தொகுதி. இதில் அதிமுகவின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும், திமுக கூட்டணியில்...
டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அவர் அமமுகவை தொடங்கியதை அடுத்து அங்கிருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மீண்டும்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். செல்லும் இடமெல்லாம் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிரச்சாரத்தில் பாஜக தேசிய செயலாளர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக பொருளாளர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த சோதனை இன்று காலையும் நடந்தது. இதனால் அங்கு திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி படம் போட்ட டீ சர்ட் அணிந்த நபர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திமுக தலைவர் கலைஞர் இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசிய...
சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என...
நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் ஆதாயத்துக்காக என குற்றச்சாட்டு எழுந்தநிலையில், மோடி ஆற்றிய உரைக்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் வாங்கியதா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில்...