மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி...
தேர்தல் வந்துவிட்டாலே யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி, எந்த கூட்டணி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டு தான் இருக்கும். ஏறகனவே ரிபப்ளிக், சி வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள்...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதன் மூலம் முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் வயநாடு...
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக...
அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தற்போது அதிமுக உடனே கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர்...
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக உள்ளது. இதில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில்...
உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி இந்த மக்களவை தேர்தலையொட்டி களமிறக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரியங்கா...
தேனி மக்களவை தொகுதி இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்செல்வன்...
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அந்த கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்...
சோலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கென்யா நாட்டு மாணவருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது. சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கென்யா...
நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் இவர்கள் பிரதமர் ஆக முடியாது, மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே...
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல்...