இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா 2020 ஏப்ரல் 1 முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மாருதியின் இந்த டீசல் கார் விற்பனை...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்தியப்...
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில்...
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு...
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பால் சுமார் 351 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்கு மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது....
இலங்கையில் ஈஸ்டர் தினமான நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்தவர்கள் இயசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருவிழாவை...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட...
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது நீதித்துறையில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்தமுறையை விட குறைவான வாக்கு சதவிகிதமே பதிவாகியது. இந்நிலையில் பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓக்கி புயல் கடுமையாக...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கேட்டு, அவரது ஆலோசனைப்படி தான் அமமுகவை கட்சியாக பதிவுசெய்ய உள்ளதாகவும், பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று அமமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அவசரமாக கூடி டிடிவி...
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்...
தமிழகத்தில் பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் பார்த்து...
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்தவாறு உள்ளது. வாக்குப்பதிவு செய்யும் மின்னனு இயந்திரம் பழுது பல வாக்குச்சாவடிகளில்...
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் முதல் கள்ள ஓட்டு இந்த தேர்தலில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை...