அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதில் வல்லவர். இவர் சமீபத்தில் பேசிய ஒன்று சலசலப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அவர்...
மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்களூர் பழனிசாமி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்ட சூலூரில்...
தமிழ்நாடு 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்புப் பொதுத் தேர்வு எழுதி இந்த ஆண்டே...
தமிழ்நாடு 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பென் மெறாத மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று...
தமிழ்நாட்டில் -ம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 மார்ச் 14-ம் தேதி தொடங்கி 2019 மார் 2019 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலைச் சரியாக 9:30 மணிக்கு வெளியானது....
தமிழகத்தில் 14.03.2019 முதல் 29.03.2019 வரை நடைபெற்ற மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 29.04.2019 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 10-ம்...
பிரதமர் நரேந்திர மோடி தனக்கு சொந்தமாக நிலமோ, கட்டிடமோ, வாகனமோ இல்லை எனவும் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்து மட்டுமே உள்ளது எனவும் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள...
இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்திய பதற்றம் தனிவதற்குள் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர் தனபால் கொல்லைப்புற மெஜாரிட்டி தேடித் தரக் கூடாது. அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 22...
பெரம்பலூரில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என பெண்களை விடுதிகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை வார்த்தைகளை கூறி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவகாரம் பரபரப்பை...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இரண்டு தேவாலயங்கள், ஹோட்டல்கள் என அடுத்தடுத்து 9...
அதிமுக எம்எல்ஏக்களான கலைச்செல்வன், பிரபு, இரத்தினசபாபதி மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 5 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். ஆனால் அதுவரை பொறுமை காக்க முடியாத அரசியல் கட்சிகள் ரகசிய எக்சிட் போல் நடத்தி வருகிறது....