மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர்...
கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். உலக நாடுகளை இந்த குண்டு வெடிப்பு சோகத்தில் ஆழ்த்தியது....
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மே 23-ஆம் தேதிக்கு பின்னர் கவிழுமா, திமுக ஆட்சியை கைப்பற்றுமா என்ற பதற்றம் தமிழக அரசியலை தொற்றிக்கொண்டுள்ளது. இருபது தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அதனை தமிழக மக்களுக்கு தெளிவாக்கிவிடும்....
சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது கண்டனத்தை பதிவு செய்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா...
தான் இறக்கும் போது அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என சமீபத்தில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர்...
உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் தனது அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள்...
கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் வருவது போல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆளும் அதிமுக மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆசிய தடகள...
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என பாஜக வேட்பாளர் பெண் சாமியார் பிராக்யா சிங் தாக்கூர் தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார். அதே நேரத்தில் மேலும் சில சர்ச்சை...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவருக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்....
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது தீவிரப் புயலாக உருமாறியுள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகம் உட்பட...
பாஜக பேரணியில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காசி சென்றது தமிழக அரசியலில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. இது தொடர்பாக பேசிய அமமுக...
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது மனைவியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை...
பிரபல நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் அவரது சகோதரர் சத்யநாராயணா ரஜினியின் அரசியல் குறித்து பரபரப்பு பேட்டி ஒன்றை...
ஃபானி புயல் திசை மாறி செல்வதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை பொழிவதற்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல்...