சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்து அரசியலில்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான தோனியை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சற்று காட்டமாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய...
உலகின் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமான சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 10-ஆம் தேதியை அலி டே எனும் தினத்தை கொண்டாடி வருகிறது. அதன் நிறுவனரான ஜாக் மா இதனை முன்னின்று...
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என காந்தியை கொன்ற கோட்சேவை குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று அரவக்குறிச்சியில்...
அமமுக எஸ்டிபிஐ கூட்டணி தொடர்பாக டுவிட்டரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா...
காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என சர்ச்சைக்குறிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு...
திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர்...
பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்....
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில்...
அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய உள்ளதாக அதிமுக...
தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் தீவிர...
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19 தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்...
பிரதமர் மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு ஆவேசமாக பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி முன்னாள் பிரதமரும் ராகுல், பிரியங்காந்தியின் தந்தையுமான ராஜிவ்...