17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...
நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில் மோடி நீடிப்பாரா? அல்லது மாற்றப்படுவாரா? என்கிற ஆலோசனை ஆர்எஸ்எஸ் இயகத்தில் நடந்து வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை கூறும் விதமாக ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றை பிரபல நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர்...
7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து பிரபல ஊடகங்கள் அனைத்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட ஆரம்பித்தன. அனைத்து ஊடகங்களும் சொல்லி வைத்தார் போல பாஜகவே மீண்டும்...
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நிறைவடைந்ததையடுத்து கிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் குறித்து...
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக நமோ டிவி என்ற சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது விதிகளுக்கு எதிரானது எனவும், உரிய அனுமதியில்லாமலும், விதிகளை...
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது....
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இமாசல பிரதேசத்தில் தான் அதிகப்படியான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக 1951-9152-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தான் அதிகளவில்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறக்குமதி கார்கள் மற்றும் உதிரிப்பாகங்களால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்று அன்மையில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டொயாட்டா நிறுவனம், அமெரிக்காவில்...
மக்களவைத் தேர்தல் 2019 இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் அனைத்து ஊடகங்கங்களும் பாஜக தான் வெற்றிப்பெறும் என்று கூறியுள்ளன. எனவே ஊடகங்கள் கணிப்பை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இந்தியா...
7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் 2019-ம் கடைசிக் கட்டத் தேர்தலான இதில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசம்,பஞ்சாப், சண்டிகர், பீகார்,...
சில தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கூறினார். இது தமிழகம்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு சசிகலாவால் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...