நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த ரஜினிகாந்த் தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி கூறினார். இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி....
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பில் கிருஷ்ணசாமிக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அவர் கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் ஜாதிப் பெயரை கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்....
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு இந்திய இ மஜ்லிஸ் இட்டகத்துல் முஸ்லிமின்...
கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மிருகவதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள்...
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த யோகா குருவும் பதஞ்சலி...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. இதனையடுத்து...
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் நீண்ட காலமாக உள்ள ஒரு சர்ச்சைக்குறிய விவகாரம். இந்நிலையில் விரைவில் ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில்...
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பயோபிக் படத்தை உருவாக்கினார்கள். இந்த படத்தில் மோடியாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். தேர்தலுக்கு முன்னதாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு...
நரேந்திர மோடி 2வது முறையாக மே 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்க உள்ளார். மக்களவை தேர்தல் 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மே 30-ம் தேதி மீண்டும் ஆட்சி அமைக்க...
மக்களவை தேர்தல் 2019-ல் போட்டியிட்ட 38 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியைத் தவிரப் பிற இடங்களில் எல்லாம் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு ஏற்க...
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் இதற்கு எதிர்மாறாக தமிழகத்தில் பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி...
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உருமைகோரியுள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி...
மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கெண்ணிக்கையின் போது பிறந்த குழந்தைக்கு, உத்திர பிரதேசம் இஸ்லாமியத் தம்பதிகள் நரேந்திர மொடி எனப் பெயரிட்டுள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் கோண்டாவில் உள்ள மீனாஜ் பேகமின் கணவர் துபாயில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து தனிபெரும்பான்மை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்குள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுப்...