நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது அரசு கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர்களுக்கான துறைகளுக்கான பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை நேற்று...
பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது...
மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் ஒன்றாக...
பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் உயர் சாதியினரே அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வருகிறது. இதனால்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதிமுக தரப்பு வலை வீசி வருவதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவிய வழங்கி தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தில் நேற்று தொடங்கிய உலகக் கோப்பை முதல்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் தற்போது கரிஷ்மாட்டிக் தலைவர் யாரும் இல்லை என கூறினார். மேலும் மோடியை கரிஷ்மாட்டிக் தலைவர் என புகழ்ந்தார். இதற்கு விசிக...
தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதை அடுத்து நேற்று மாலை 7 மணிக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவியேற்றுக்...
பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 58 பேர் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா நடந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கர்களால்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியை இன்று அமைத்தது பாஜக. பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவைக்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் நாட்டில் மிகவும் ஏழையான எம்பியான சாரங்கி...