புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய கல்வி கொள்கையை...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வந்தநிலையில் நிபா வைரஸ்...
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு நேற்று திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியபோது தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. கேரளாவின் எர்ணாகுளத்தில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. நாட்டிங்காம் ட்ரெண்ட்...
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை முதல் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலரும் அவருக்கு...
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்பிக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ்...
கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தொடர் குண்டிவெடிப்பு சம்பவங்கள் நடைப்ற்றது. இந்த தற்கொலைப்படை தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இந்த...
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு செயேட்சை என 26 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் மஜத தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மெகா வெற்றியை பெற்றதன் மூலம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த வியாழன் அன்று பிரதமராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி நாடு முழுவதும் பெரும் வெற்றியை ஈட்டினாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி...
மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தம்பிதுரையை கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்....