ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாய்க்கு சென்று வேலை பார்க்கும் இந்தியர்கள் அந்நாட்டின்...
நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை இந்த புயல் ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசு தேசிய...
நாட்டை பாதுகாப்பதில் முதன்மையானவர்கள் ராணுவ வீரர்கள். நாம் நமது குடும்பத்தினருடன் நிம்மதியாக இருக்க, தங்கள் குடும்பத்தை பிரிந்து எல்லையில் சேவை செய்பவர்கள் ராணுவ வீரர்கள். ஆனால் ஹரியானாவில் தனது கணவரை ராணுவத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக...
இன்று பிப்ரவரி 14, ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த காதலர் தினமானது திருவிழாவைப்போல விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் உண்டு....
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் இவரது கருத்துக்கு நாம் தமிழர்...
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆபாச படம் பார்க்க அனுமதிக்கும் வகையில் ஆபாச பாஸ்போர்ட் என்ற புதிய விதியை பிரான்ஸ் நாட்டின் அரசு கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாலியல் தளங்கள்...
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது MSME என்று கூறப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகம் கொண்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் மூடப்பட்ட...
ஆண்டு பிரிமியம் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த...
சென்னை அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8,722 கோடி ரூபாய் செலவில் சென்னை அனல் மின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலையின் பணிகள்...
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சடங்காக மட்டும் பார்க்காமல் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுவார்கள் என்பதும் அவரவர் வசதிக்கேற்ப திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதுதான் கிட்டத்தட்ட அனைவரும் விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே. திருமணத்தை...
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கை...
ஏழை எளிய மக்கள் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் என்பதும் வாழைப்பழம் மட்டும் தான் விலை மலிவாக இருப்பதால் அனைத்து பிரிவு மக்களும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் வாழைப்பழத்தின் விலை விசம்...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அடுத்த சுற்று வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும்...
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பழநெடுமாறன் வெளியிட்டுள்ள...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக ஏப்ரல் மாதத்தில் லண்டன் செல்ல இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து தனது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மிக முக்கிய...