நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும் தமிழகத்தில் மட்டும் திமுக அலையே வீசியது. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது....
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேய வீரர் ஸ்மித்தை கலாய்த்ததற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த போட்டியில்...
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது ஒரு வார காலதாமதத்துக்கு பின்னர் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில்...
அதிமுக ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்று தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் சந்தேக அலையை உருவாக்கியுள்ளது. மத்தியில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். அதிரடி கிரிக்கெட் ஆட்டத்திற்கு பேர் போன யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை போட்டியில் முக்கிய பங்கை ஆற்றினார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே...
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை 2019 தொடரின் 14வது போட்டி, இன்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட காங்கிரஸ் வேட்பாளர்...
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மீண்டும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். இதனை பொதுக்குழுவில் சொல்ல உள்ளதாக கூறிய ராஜன் செல்லப்பா...
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என மதுரை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுக ஒற்றைத்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீரை கொண்டு கழுவியதால் அவருக்கு நகராட்சி அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். விராட் கோலியின் வீடு டெல்லி, ஹரியாணா எல்லைப்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது....
கேலிச்சித்திரம் மூலம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜகவின் அமைச்சரவையில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை...